வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் 27 பேர் பலி – இன்றும் 11 சடலங்கள் மீட்பு!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரத்தில், கொல்லப்பட்ட 11 பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்கள் நேற்று மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. … Continue reading வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் 27 பேர் பலி – இன்றும் 11 சடலங்கள் மீட்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed